Friday 21 February 2014

                             RURAL POSTAL EMPLOYEES NELLAI        

நான்கு நாட்கள் நடைபெற்ற நமது வேலைநிறுத்தம் அஞ்சல் வாரியத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையில் 21.2.2014 அன்று விலக்கிகொள்ளப்பட்டது .வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்த அனைத்து GDS சொந்தங்களுக்கும் நன்றி ! நன்றி !  
              - S . கால பெருமாள் -------------------------- 

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......