Friday, 11 March 2016

                                     கோயம்புத்தூர் கோட்ட மாநாடு 












                                              ஆந்திரா  மாநில மாநாடு 



A.P. CIRCLE,  A.I.G.D.S.U CIRCLE COUNCIL

 WAS HELD AT BHADRACHALAM ON 20 & 21
 Feb, 2016



Thursday, 10 March 2016

                                             வாழ்த்துகிறோம் 

AIGDSU தமிழ் மாநில செயலராக தோழர் A. இஸ்மாயில் பதவியேற்பு

தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் புதிய மாநில செயலராக

அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலுவின் அருமை சீடரும் குமரி  கோட்டச்    செயலருமான  தோழர் A இஸ்மாயில் அவர்கள் 06-03-2016 அன்று
பொறுப்பேற்றுக் கொண்டார்.  புதிதாக பதவியேற்றுக் கொண்ட அனைத்து
மாநில நிர்வாகிகளுக்கும் நெல்லை  கோட்ட GDS சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். அருமைத் தோழர் A இஸ்மாயில் அவர்களை மாநில செயலராக தெரிவுசெய்ய துணையாயிருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெல்லை   கோட்ட GDS மற்றும் அஞ்சல் மூன்று சங்கங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கின்றோம்   


Tuesday, 1 March 2016

TS CASUAL LABOURERS OLD PENSION IMPORTANT JUDGEMENT AND DEPARTMENT ISSUED ORDERS TO CPMG KARNATAKA

Click here to view judgement copy

Casual Labourers with temporary status-clarification regarding contribution to GPF and Pension under the old pension scheme




Friday, 26 February 2016

தமிழ்நாடு NFPE சங்கத்திற்குள் மீண்டும் குடும்பிபிடி சண்டை 
ED பெயரால் கருத்தரங்கம் ? ஓய்வு பெற்ற தலைவர்களை ,குறிப்பாக  EDக்கு   துரோகம் இளைத்த தலைவர்களை ஏன் அழைக்க வேண்டும் ?போட்டு உடைக்கிறார் NFPE சங்கத்தின் முன்னாள் மாநில உதவி தலைவர் திரு .வெங்கட்ராமன் அவர்கள் 


தோழர்களே!
தற்போது GDS UNION Re-verification நடைபெற உள்ள சூழ்நிலையில் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து GDS NFPE தொழிற் சங்கத்தை அங்கீகாரம் பெற்ற முதன்மை சங்கமாக மாற்ற முயற்சி எடுக்காமல் GDS NFPE கருத்தரங்கம் என்ற பெயரில் தொழிற்சங்க அழிவு ஜீவியின் ஆலோசனையின் படி மீண்டும் குருப்பிசம் கையாளும் போக்கை களைய ஓய்வு பெற்ற தொங்கு சதைகளை தூக்கிஎறிந்து நம்மை நாமே வழிநடத்துவோம். அழிவு ஜீவியின் கை பவையாய் இருக்கும் தொழிற்சங்கத்தை காப்போம். GDS NFPE கருத்தரங்கம் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரில் நமது அஞ்சல் மூன்றின் போர்குனமிக்க அகில இந்திய தலைவரின் பெயரையும் NFPE மா பொது செயலரின் பெயரையும் முக்கியத்துவம் கொடுக்காமல் NFPEகே சம்மந்தம் இல்லா ஓய்வு பெற்றவர்களை தாங்கி பிடிப்பதை எந்த அஞ்சல் மூன்று தோழர்களும் சகித்து கொள்ளமாட்டார்கள். அஞ்சல் மூன்று பணத்தைதான் அழிவு ஜீவி கொள்ளை அடிக்க விட்டுவிட்டோம் அஞ்சல் மூன்று மானதையும் சீரழிக்க விடலாமா? போஸ்டரில் தற்போது அகில இந்திய அல்லது மாநிலத்தில் எந்த பொறுப்பும் இல்லாதவறின் பெயர் (அழிவு ஜீவிக்கு agent ஆக இருக்கும்) இடம் பெறும்போது கறைபடியா கைகளுக்கு சொந்தக்காரர் தற்போது பணியில் இருக்கும் முன்னாள் பொது செயலர் தோழர் N சுப்பிரமணியன் , முன்னால் NFPE செயலர் தோழர் S.சுந்தரமுர்த்தி போன்றோர் என்ன GDS NFPE Union ஆரம்பிக்க ஒத்துழைகவில்லையா? தோழர் S.சுந்தரமுர்த்தியை பார்த்ததுமே மூர்த்தி உன் வளர்ச்சிக்கு நான் நந்தி மாதரி தடைகல்லாய் இருந்துவிட்டேன் என இன்னும் எத்தனை தடவை நடிக்க முடியும் இந்த சைன்டிபிக் கிரிமினல் தொழிசங்க பணத்தில் பிழைப்பு நடத்தும் ஒய்வு பெற்ற அழிவு ஜீவியின் பிடியில் இருந்து அஞ்சல் மூன்று மற்றும் GDS தொழிற் சங்கத்தை விடுவித்து நம்மை நாமே வழிநடத்திடுவோம் அழிவு ஜீவி கலந்து கொள்ளும் GDS NFPE கருத்தரங்கத்தை புறகணிப்போம்!
(தொடரும்)

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......