Thursday 17 August 2017

நெல்லை ஸ்தம்பித்தது

வேலை நிறுத்த போராட்டத்தின் 2ம் நாளான இன்று 98 சதவீத B. O க்கள் நெல்லை கோட்டத்தில் வேலை நிறுத்தத்தில் பங்குபெற்றன.

பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு I. ஞான பாலசிங் தலைமை தாங்கினார்.

2ம் வேலை நிறுத்தினால் பண பரிவர்த்தனைகள் முடங்கின மற்றும் கிராமங்கள் மற்றும் S. O க்கள் மற்றும் H. O க்களில் பணியாற்றும் GDS களும் வேலை நிறுத்தத்தினால் தபால் பட்டுவாடா செய்யப்படாமல் தேங்கி கிடக்கின்றன இதனால் நெல்லையில் அஞ்சல் துறை சேவை பெறாமல் நெல்லை ஸ்தம்பித்தது.



FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......