Monday 24 April 2017

காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

திரு கமலேஷ் சந்திராவின் GDS கமிட்டி 2016 ஐ நமது பொது செயலாளர் திரு மகாதேவ்ய்யா கொடுத்த மாற்றங்களோடு விரைவாக அமுல்படுத்த பரிசீலிக்கப்படும் என எழுத்து பூர்வமான வாக்குறுதியை இலாகா அளித்திருப்பதாகவும் அதனால் நமது பொது செயலாளர் அறிவித்த காலவரையற்ற வேலைநிறுத்ததை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக நமது மத்திய சங்கம் அறிவித்துள்ளது.

தோழமையுடன்
S. கால பெருமாள்
கோட்ட செயலாளர்
நெல்லை கோட்டம்




FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......