Wednesday 18 January 2017

அஞ்சல் துறை, தேர்தல் கமிஷன் தடையில்லா சான்று தந்தவுடன் GDS கமிட்டி அறிக்கையை வெளியிடப்படும், அதனால் தொழிற்சங்கங்கள் தங்களது போராட்டங்களை கைவிட வேண்டும் என நமது தொழிற்சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளது

இப்படிக்கு
தோழர் S. காலபெருமாள்
கோட்ட செயலாளர்

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......