Tuesday 6 December 2016

தோழர்கள் டால்வி போஸ்ட்மேன் பாளை மற்றும் சாய்பாபா PA தென் சென்னைகோட்டம் ஆகியோரின் தந்தையாரும் /பிரபல சட்டவல்லுனரும் முன்னாள் SPOS ஆன   தோழர் M .பேச்சிமுத்து அவர்களுக்கு நினைவாஞ்சலி கூட்டம் 
நாள் 06.12.2016   இடம் வெள்ளைக்கோயில் பாளை 
தலைமை தோழர் SN .சுப்பையா மாவட்ட செயலர் மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நெல்லை 
தோழர்கள் M .மாலிக் ஆசிரியர் கலங்கரைவிளக்கு ,
தோழர் SK .ஜேக்கப் ராஜ் NFPE நெல்லை ,சண்முகசுந்தர ராஜா AIPRPA ஞான பாலசிங் தலைவர் AIGDSU நெல்லை உள்ளிட்ட முன்னணி தோழர்கள் கலந்துகொண்டு மறைந்த தோழரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள் 

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......