Tuesday 6 December 2016

தமிழக முதல்வர் திரு ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவை முன்னிட்டு துக்கம் அனுசரிக்கும் விதமாக இன்று (06-12-2016) ஒரு நாள் மட்டும் தமிழக அஞ்சல் துறைக்கு விடுமுறை விடப்படுகிறது.

நமது முது நிலை கண்காணிப்பாளர் மற்றும் NCA  பேரவை திரு ஜேக்கப் ராஜ் அவர்கள் வாட்ஸாப்ப் மற்றும் போன் கால் மூலம் குடுத்த தகவலின் அடிப்படையில் இந்த செய்தி உங்களக்கு தரப்படுகிறது. மற்ற தோழர்களுக்கு உடன் பகிரவும் 

நமது முது நிலை கண்காணிப்பாளர் திரு V.P. சந்திரசேகர் வாட்ஸாப்ப் தகவல் கீழே 

In pursuance of the orders communicated dte letter and om no.456 dated 03.01.1987 it is hereby declared that today (i.e) 06.12.2016 is a local holiday for tamilnadu on account of Chief minister`s death eod instructions will follow

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......