Thursday 10 November 2016

அன்பார்ந்ததோழர்களே !
 பாரதபிரதமர் அவர்களின் அறிவிப்பினை தொடர்ந்து அஞ்சலகங்களில் 
(Withdrawn Old Series ) WOS குறித்து அஞ்சல் வாரிய உத்தரவு SB ORDER NO 12/2016 பாரீர் 
1.தலைமைஅஞ்சலகங்களிலும் ,துணை அஞ்சலகங்களிலும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றவும் /சேமிப்பு கணக்குகளில் வரவு வைக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும் .
பழைய 500/1000 நோட்டுகளை மாற்ற  வருபவர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட    Annxeure 2 படிவத்துடன் தேவையான செல்லுபடியாகும் அடையாள சான்றிதழை பெற்று கொண்டு ரூபாய் 4000 வரை மதிப்பிலான ரூபாயை கொடுக்கலாம் .இது 10.11.2016 முதல் 24.11.2016 வரை மாற்றலாம் 
2.WOS நோட்டுகளை SB கணக்கில் டெபாசிட் செய்ய உச்சவரம்பு ஏதுமில்லை .( கிளை அஞ்சலகங்களுக்கு அதிகபட்ச தொகை ரூபாய் 25000 என்பதில் மாற்றம் இல்லை ).
அதே அலுவலகத்தில் கணக்கு வைத்திருந்தால் அடையாள சான்றிதழ்கள் தேவையில்லை .வேறுஒரு அலுவலகத்தில் உள்ள கணக்கு இருந்தால் நிச்சயம்  அடையாள சான்றிதழ்கள்  வாங்கியாக வேண்டும் .இது 10.11.2016 முதல் 30.12.2016 வரை  பொருந்தும் .
3.பணம் எடுப்பதற்கு நாளொன்றுக்கு ரூபாய் 10000 எனவும் வாரம் ஒன்றிக்கு ரூபாய் 20000 எனவும் நிர்ணயிக்க பட்டுள்ளது .கிளைஅஞ்சலகங்களை பொறுத்தவரை நாளொன்றுக்கு ரூபாய் 5000 எனவும் வாரத்திற்கு ரூபாய்  20000 எனவும் நிர்ணயிக்க பட்டுள்ளது .இதுவும் 10.11.2016 முதல் 24.112016 வரை தான் பொருந்தும் .
4.அஞ்சலக ஊழியர்கள் குறிப்பாக கவுண்டர் பணியில் உள்ளவர்கள் இது குறித்து போதுமான உணர்திறனும் --இந்த உத்தரவுகளை கண்டிப்பாக கடைப்பிப்பவர்களாகவும் இருக்கவேண்டும் .
                                        WOS குறித்த நேற்றைய உத்தரவு 
1.ஏற்கனவே தொடங்கப்பட்ட கணக்குகளில் KYC இல்லையென்றால் டெபாசிட் ரூபாய் 50000 வரை அனுமதிக்கலாம் .KYC டுக்கப்பட்டிருந்தால்  மூன்று விதமான  ரிஸ்க் அடிப்படையில் ( SB ஆர்டர் 08/2010)  பெற்று கொள்ளவேண்டும் .
2.MPKBY ஏஜெண்டுகளிடம் RD டெபாசிட் பெற்றுக்கொள்ளலாம் .
3.WOS நோட்டுகளை ஸ்பீட் போஸ்ட் போன்றவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது.கணக்குகளில் டெபாசிட் பண்ண மட்டுமே அனுமதிக்கப்படும் .
4.WOS நோட்டுகளை மாற்றுவது ஒரு நபருக்கு ஒரு முறை அதிகபட்சம் 4000   என்பதல்லஒருவருக்கு ரூபாய் 4000 வரைதான் மாற்ற முடியும் .
                      மாநாட்டு நன்கொடைகள் 
பத்மனேரி   -ரூபாய் 1200
திருநெல்வேலி  HO-- 2000
மஹாராஜநகர்        1000 

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......