Thursday 17 November 2016

கோட்ட சங்க மாநாட்டிற்கான செயற்குழு கூட்டம்

நமது நெல்லை கோட்ட சங்க மாநாட்டிற்கான செயற்குழு கூட்டம் வரும் நவம்பர் 22 அன்று மாலை 6 மணி அளவில் பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.

அன்று மாநாட்டுக்கான வரவு செலவு குறித்து ஆலோசனை நடை பெரும் 

தோழர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள் 

இப்படிக்கு 
நெல்லை கோட்ட கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் 
நெல்லை கோட்டம்  

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......