Thursday 27 April 2017

GDS ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு

இலாகா ஊழியர்களுக்கு 1-1-2017 முதல் 2 சதவீத அகவிலைப்படி மத்திய அரசு வழங்கிய நிலையில் , 7 வது ஊதிய குழுவில் சேராத பிற ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் இன்று அவர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி அறிவிக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் அகவிலைப்படியானது 132% லிருந்து 136 % க உயர்ந்துள்ளது. இதன் மூலம் மூன்று லட்சம் GDS ஊழியர்கள் பயனடைவார்கள், 1-1-2017 முதல் இந்த உயர்வு நடைமுறைக்கு வரும் என ஆனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஜூன் 2016 முதல் டிசம்பர் 2016 க்கான அகவிலைப்படி 7% வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படிக்கு

ஞான பாலசிங்
கோட்ட தலைவர்

கால பெருமாள்
கோட்ட செயலாளர்

நெல்லை கோட்டம்



FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......