Saturday 21 January 2017

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்க வலியுரித்தி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (20-01-2017) மாலை 6 மணியளவில் அஞ்சல் துறையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இனைந்து AIGDSU உட்பட, பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம் திருநெல்வேலி முன்னால்  கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் காட்சி தொகுப்புகள்.

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......