Tuesday 10 January 2017

நேற்று 9-1-2016 தபால் துறை செயலருக்கு AIGDSU பொது செயலாளர் திரு மஹாதேவையா கடிதம் எழுதியுள்ளார்,.  கடந்த 24-11-2016 அன்று திரு கமலேஷ் சந்திரா தலைமையிலான GDS  கமிட்டி தனது அறிக்கையை சமர்பித்தபின்னர், தொழிற்சங்கத்திற்கு அறிக்கை நகலை தருவதாக தகவல் அனுப்பினீர்கள் அனால்   இதுவரை தொழிற்சங்கத்திற்கு அதன் நகலை தராதது குறித்து பல முறை கடிதம் எழுதியும் இது வரை கமிட்டி நகல் தரப்படவில்லை, ஆதலால் உடன் ஒரு வாரத்திற்குள் கமிட்டி நகலை தொழிற்சங்கத்திற்கு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் கமிட்டி நகல் தராமல் இருப்பது கடும் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் 

இப்படிக்கு 
தோழர் கால பெருமாள் 
நெல்லை கோட்ட செயலாளர் 

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......