Thursday, 3 November 2016

அம்பை கோட்ட கிளைத்தைலைவர் திரு. முருகன் கல்லிடைக்குறிச்சி கோட்டைத்தெரு BPM அவர்கள் இன்று காலை அகால மரணமடைந்தார்கள். அன்னாரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மனியளவில் கல்லிடைக்குறிச்சி கோட்டைத்தெருவில் வைத்து நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது மறைவிற்கு நெல்லைக் கோட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......