Sunday 20 November 2016

அன்பார்ந்த தோழர்களே !
 22.11.2016 அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டியில் நாம் விவாதிக்க இருப்பவை .
1.Officiating பிரச்சனையில் கோட்ட நிர்வாகம் சீரான நடைமுறைகளை பின்பற்ற உபகோட்டங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் .
2.TRCA உயர்வு /குறைப்பு சம்பந்தமான மண்டல அலுவலக கடித நகல்களை சம்பந்தப்பட்ட BO களுக்கு அனுப்பவேண்டும் .
3.TRCA பிடித்தம்சம்பந்தமாக அனைத்து விவரங்களையும் PAYSLIP இல் சேர்த்து கொடுக்க வேண்டும் .
4.சாட்டுபத்து   BPM அவர்களுக்கு தற்சமய நிலவரத்தை கணக்கில் கொண்டு அவரது விண்ணப்பத்தை பரீசீலிக்க வேண்டும் .
5.AP நாடனுர் GDSMC /DP பதவியை GDSMD ஆக மாற்றவேண்டும் .
6.பிரம்மதேசம் GDSMD பார்க்கும் (முன்னாள் GDSMC அரிகேசவநல்லூர் )
ஊழியருக்கு GDSMD ஊதியம் வழங்கவேண்டும் .
7.கள்ளநோட்டுகளை கண்டுபிடிக்கும் கருவியை அனைத்து BO களுக்கும் வழங்க வேண்டும் .
8.மஹாராஜநகர் அலுவலகத்தில் GDS பீட்டுகளை  மறுவரையரை செய்யவேண்டும் .
கீழ்காணும் தோழர்கள் பங்கேற்கிறார்கள் 
S.காலப்பெருமாள் 
I.ஞானபாலசிங் 
S.ஏகாம்பரம் .   
                நன்றி .S.காலப்பெருமாள் கோட்ட செயலர்  .  

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......