Tuesday 6 January 2015

நீதிபதி தலைமையில் GDS ஊழியர்களுக்கு கமிட்டி அமைக்க வேண்டிமார்ச் 2015 இல்  காலவரையற்ற வேலைநிறுத்தம் -- தயாராகுவோம் 

                                                                  இயக்கங்கள்
1.2015 ,ஜனவரி 25 இம் தேதிக்குள் அனைத்து GDS தோழர்களும் பாரத பிரதமருக்கு கோரிக்கை கடிதம் அனுப்ப வேண்டும் .
2.10.02.2015 அன்று கோட்ட அலுவலகம் முன்பு தர்ணா 
3.24.02.2015 அன்று CPMG அலுவலகம் முன்பு தர்ணா 

                                                                கோரிக்கைகள் 
1.GDS ஊழியர்களை ரெகுலர் ஊழியர்கள் அந்தஸ்து வழங்கு 
2.GDS ஊ ழியர்களுக்கு நீதிபதி தலைமையில் கமிட்டி அமை 
3.அஞ்சல் துறையை  கார்பரேஷன் ஆக மாற்ற முயர்ச்சிக்கா தே !
                                                   தோழமையுடன் 
                                      S .கால பெருமாள் 
                                      கோட்ட செயலர் --நெல்லை

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......