Tuesday 28 October 2014

                      வருந்துகிறோம் 

தோழியர் .மணிமேகலை GDS PACKER குலவனிகர் புரம் அவர்களின் கணவர் திரு .ரவி ராஜ் அவர்கள் 27.10.2014 இரவு மாரடைப்பால் மரணமடைந்தா ர்கள் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது நல்லடக்கம் 28.10.2014 பிற்பகல் குலவனிகர்புரம் RC ஆலயத்தில் இருந்து எடுத்து செல்லப்படும் .கணவரை இழந்துவாடும் தோழியருக்கு நெல்லை AIGDSU -யின்சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......