Tuesday 15 August 2017

நாளை போராட்ட நிகழ்வுகள்

நெல்லை கோட்ட AIGDSU தோழர்கள் நாளை 16.08.2017 காலை 09.00 மணியளவில்  திருநெல்வேலி தலைமை அஞ்சலகம்  - ஶ்ரீ புரம் முன்னால் அணி திரலுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்

நாளை திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்னால் கோஷம் எழுப்பும் போராட்டம் நடைபெற உள்ளது.

இப்படிக்கு
I. ஞானபாலசிங்
கோட்ட தலைவர்
================================

வள்ளியூர் தலைமை அஞ்சலம் முன்னால் நெல்லை கோட்ட செயலாளர் திரு கால பெருமாள் தலைமையில் நாளை 16.08.2017 காலை 09.00 மணியளவில்  கோஷம் எழுப்பும் போராட்டம் நடைபெற உள்ளது, வள்ளியூர் பகுதி தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்

இப்படிக்கு
S. கால பெருமாள்
கோட்ட செயலாளர்


=================================

அம்பை தலைமை அஞ்சலம் முன்னால் அம்பை கிளை கோட்ட செயலாளர் திரு ராஜ ராஜன்  தலைமையில் நாளை 16.08.2017 காலை 09.00 மணியளவில்  கோஷம் எழுப்பும் போராட்டம் நடைபெற உள்ளது, அம்பை பகுதி தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்

இப்படிக்கு
ராஜ ராஜன்
அம்பை கிளை கோட்ட செயலாளர்

=================================


FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......