Tuesday 15 August 2017

வேலை நிறுத்த போராட்டம்

இன்று மாலை 14-08-2017 5.30 மணி முதல் 6.30 மணி வரை இலாக்காவுக்கும் நமது சங்கத்திற்கும்ம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை அதனால் வரும் 16.08.2017 முதல் நிச்சயமாக உறுதியாக காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என நமது பொது செயலாளர் திரு மகாதேவ்யா அறிவித்துள்ளார்.

ஆதலால் அனைத்து தோழர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் 100 சதவீதம் கலந்து கொண்டு வெற்றி அடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

S. காலபெருமாள்
I. ஞான பாலசிங்

AIGDSU
நெல்லை கோட்டம்



FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......