Wednesday 12 July 2017

நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

திரு கமலேஷ் சந்திரா தலைமையிலான கமிட்டி அறிக்கையை உடனடியாக அமுல்படுத்த கோரி இன்று மாலை 06.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திரளான தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் S. வேலுசாமி தலைமை தாங்கினார்.   ஆர்ப்பாட்டத்தில் தோழர் அப்துல் சமது, ராம்குமார்  உரையாற்றினார்கள்.  கோட்ட தலைவர் I. ஞான பாலசிங் சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் தோழர் நம்பி நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் வெற்றியுடன் நிறைவுற்றது.

AIGDSU
நெல்லை கோட்டம்



FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......