Thursday 27 July 2017

வருந்துகிறோம்

வருந்துகிறோம் 
தோழர் S .ராம்குமார் GDSMD தச்சநல்லூர் அவர்களின் தகப்பனாரும் -நாரணம்மாள்புரம் GDSBPM திருமதி கலாதேவி அவர்களின் கணவருமான திரு சங்கரசுப்பு ராஜா (84)அவர்கள் 27.07.17 அன்று அதிகாலை  இயற்கை எய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 27.07.2017 மாலை 4 மணிக்கு பாளையம்கோட்டை வெள்ளைக்கோயிலில் நடைபெறுகிறது .அன்னாரை பிரிந்துவிடும் தோழர் ராம்குமார் மற்றும் தோழியர் கலாதேவி அவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் .
(இல்லம் --சக்திநகர் சாந்திநகர் மணிக்கூண்டு அருகில் )
SK .ஜேக்கப் ராஜ்   SK .பாட்சா S .காலப்பெருமாள் 


FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......