Monday 9 January 2017

AIGDSU நெல்லை கோட்ட பொருளாளர் மற்றும் வீ. எம் சத்திரம் BPM திரு நம்பி அவர்களின் தந்தையர் திரு R. ஆறுமுகம் வயது 76 அவர்கள் இன்று காலமானார் அன்னாரது இறுதி சடங்கு நாளை 10-01-2017 செவ்வாய் கிழமை காலை 11.00 மணியளவில் வீ. எம் சத்திரம் , கதவு என் 409, சரண்யா நகர் கிழக்கு இல் வைத்து நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். அன்னாரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......