Thursday 29 December 2016

GDS  கமிட்டியை வெளிப்டுவதில் தாமதத்தை தவிர்த்து இலாகாவும் அரசும் வெளிப்படை தன்மையோடு நடந்து கொள்ளவேண்டும் எனவும் 2.6 லட்சம்  GDS  தோழர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என தேசிய செயலாளர் தோழர் மஹாதேவையா இன்று இலாகாவுக்கு எழுதிய கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். 


இன்று PMG  அலுவலகம் முன்னால்  நடைபெறும் ஆர்ப்பாட்டம் பெரும் வெற்றி பெற நெல்லை கோட்டம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது

இங்ஙனம்
தோழர்: கால பெருமாள்
நெல்லை கோட்ட செயலாளர்

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......