Tuesday 27 December 2016

கமிட்டி குறித்து புதிய செய்தி

நமது தேசிய சங்க பொது செயலாளர் தொடர்ந்து இலாகவுக்கு அழுத்தம் கொடுத்து கமிட்டி அறிக்கையை வெளியிட அணைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார் இது குறித்து இன்றும் ஒரு குறிப்பு அடங்கிய கடிதத்தை இலாகாவிடம் சமர்பிக்கிறார். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அறிக்கை வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது இருப்பினும் பிம்ஜி அழுவலுகம் முன்னால் நடைபெற இருக்கும் போராட்டத்திற்கு தயாராக இருக்கும் படி நமது பொது செயலாளர் திரு மஹாதேவையா தெரிவித்துள்ளார்

இப்படிக்கு
திரு கால பெருமாள்
கோட்ட செயலாளர்
நெல்லை கோட்டம்

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......