Thursday 22 December 2016

இன்று மாலை கோட்ட அலுவலகம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்

அலை கடலென ஆர்ப்பரித்து வாரீர்...அடிமை தழையை களைய வாரீர்...ஏகாதிபத்தியம் ஒழிக்க வாரீர்...

உரிமையை நிலை நாட்ட வாரீர் ...


GDS கமிட்டியை வெளியிடாத நிர்வாகத்தையும் மத்திய அரசையும் கண்டித்தும் 
நமது பிற கோரிக்கைகள் வென்று எடுக்கவும் 


அணிதிரண்டு வாரீர் 

தோழர்களே 

அணி திரண்டு வாரீர் 


 இன்று மாலை கோட்ட அலுவலகம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் 


நெருப்பாய்  எரியும் நமது தோழமை தீ அதை இந்த நிர்வாகத்திற்கும் அரசுக்கும் காட்டுவோம் நமது ஒற்றுமையை நிலைநாட்டுவோம் 


சிவப்பு கைகள் சேரட்டும் நமது வாழ்வு மலரட்டும் 

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......