Saturday 17 December 2016

மத்திய அரசே !அஞ்சல் வாரியமே !
 GDS கமிட்டி அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏன் ?
21 நாட்களுக்கு மேல் ஆகிறது --கோழி  அடைகாத்தால்  கூட 21 நாளில் குஞ்சு பொறித்திருக்கும் --
அறிக்கை எனும் முட்டைக்குள்   குஞ்சு இருக்கிறதா ?அல்லது வெத்து முட்டையா ? வெளிக்கொணர வேண்டும் 

இதை கண்டித்து நமது AIGDSU சங்கத்தின் அறைகூவலை வெற்றிகரமாக நடத்திடுவோம் .
22.12.2016 கோட்ட அலுவலகங்கள் முன்பு தர்ணா 
29.12.2016 மாநில நிர்வாக அலுவலகங்கள் முன்பு தர்ணா 
 இதன் அடிப்படையில் நெல்லையில் வருகிற 22.12.2016 அன்று GDS ஊழியர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .அன்பார்ந்த எங்களருமை GDS ஊழியர்களே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வீர் !
                                                ஆர்ப்பாட்டம் 
நாள் --22.12.2016 வியாழன்  
நேரம் மாலை 6 மணி 
இடம் -நெல்லை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு 
         
           அனைவரும் வாரீர் !வாரீர் !
                                 போராட்ட வாழ்த்துக்களுடன் 
I.ஞான பாலாசிங்                                      SK .காள பெருமாள் 
கோட்ட தலைவர்                                     கோட்ட செயலர் 

A.ராஜராஜன்                                                    S.ஏகாம்பரம் 
அம்பை --கிளை தலைவர்                   அம்பை --கிளை செயலர் 

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......